தமிழ் இலக்கியங்களில் குடும்பக் கட்டமைப்புகள்

சி.டி.டி.இ தமிழ்த்துறை, உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா மற்றும் சுடர்மணி பதிப்பகம்

தமிழ் இலக்கியங்களில் குடும்பக் கட்டமைப்புகள்

08.08.2025

கருத்தரங்கம் நோக்கம்

சமுதாயம் என்ற அமைப்பு சிறந்து விளங்க குடும்பம் இன்றியமையாததாக விளங்குகிறது. ஒரு நாட்டின் குடும்ப நிலை என்பது அங்கு வாழும் மனிதர்களின் நிலையைப் பொறுத்து தான் அமைகின்றது.

சீர் மிகுந்த சமுதாயம் குடும்ப உறவுகளால் கட்டப்பட்டதாகும். அத்தகைய குடும்பக் கட்டமைப்புகளைப் பற்றித் தமிழ் இலக்கியங்களில் ஏராளமானச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துக்காட்டுவதையே இக்கருத்தரங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆய்வுக்களங்கள்

  • சங்க இலக்கியங்கள்
  • சங்கம் மருவிய கால இலக்கியங்கள்
  • காப்பியங்கள்
  • பக்தி இலக்கியங்கள்
  • சிற்றிலக்கியங்கள்
  • தற்கால இலக்கியங்கள்
  • நாட்டுப்புற இலக்கியங்கள்,
  • படைப்பிலக்கியங்கள்

மற்றும் இவை போன்ற பொருண்மையிலான பல்வேறு களங்களில் ஆய்வு கட்டுரைகள் அமையலாம்.

கட்டுரையாளர்கள் கவனத்திற்கு!

  • ஆய்வுக்கட்டுரை ஆய்வாளரின் சொந்த முயற்சியில் அமைந்ததாய் இருத்தல் வேண்டும். வேறு எந்த ஊடகங்களிலோ அல்லது கருத்தரங்குகளிலோ வெளிவராததாய் இருத்தல் வேண்டும்.
  • கட்டுரைகள் இலக்கணப் பிழையின்றி, ஆய்வியல் நெறிமுறைகளின் படி எழுதப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
  • ஆய்வுக் கட்டுரைகள் உரிய மேற்கோள்கள், துணைநூற் பட்டியலுடன் இருத்தல் வேண்டும்.
  • சான்றெண் விளக்கத்தில் ஆசிரியர் பெயர், நூல் பெயர், பக்க எண் இடம் பெற வேண்டும். துணைநூல் பட்டியலில் ஆசிரியர் பெயர், நூல் பெயர், பதிப்பு, ஆண்டு, பதிப்பகத்தின் முழு முகவரி ஆகியவை பதிவு செய்யப்பட்டு அகர வரிசையில் அமைந்திருக்க வேண்டும்.
  • கட்டுரையின் தலைப்பின் கீழ் கட்டுரையாளரின் பெயர் கல்விசார் முகவரி , தொடர்பு முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை சரியான முறையில் பிழைகள் இன்றி இருத்தல் வேண்டும். (தாங்கள் பதிவு செய்யும் பெயர் தான் சான்றிதழில் அச்சிடப்படும்).
  • ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் A4 தாளில் 1.5 வரி இடைவெளியுடன் பாமினி எழுத்துருக்களில் 12 புள்ளி அளவில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சு செய்து, சரி பார்த்து அனுப்ப வேண்டும்.
  • கட்டுரைகள் ஆய்வு வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டுக் கருத்தரங்க நாளன்று ISBN எண்ணுடன் நூலாக வெளியிடப்படும்.
  • நூலாக்கம் கருதி, கட்டுரைகளைத் திருத்த மதிப்புக் குழுவிற்கு உரிமை உண்டு.
  • கருத்தரங்கிற்கு வர இயலாதவர்கள் புத்தகம் மற்றும் சான்றிதழ் அனுப்புவதற்கான செலவாக ரூ.150 /- சேர்த்து அனுப்ப வேண்டும்.
  • கருத்தரங்கில் பங்கேற்பாளராகக் கலந்து கொள்பவர்கள் ரூ. 200 /- வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் (சான்றிதழ் வழங்கப்படும்).
  • கட்டுரை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி; [email protected]
  • கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதி நாள்: 30.06.2025
  • கட்டுரையாளர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தியதற்கான ஆவணத்தை(PROOF) கட்டுரையுடன் இணைத்தல் வேண்டும்.
கட்டணம் செலுத்த வேண்டிய விவரம்

Bank Name: State Bank of India
Beneficiary Name: C.T.T.E. College
Branch: Perambur, Chennai
Account Number: 10313551041
IFSC Code: SBIN0002256
Address: 1/110, Madhavaram High Road, Perambur, Chennai-11

The registration fee can be paid through NEFT (or) G-pay using the bank transfer option.

கட்டண விவரம்
  • பேராசிரியர்கள் ரூ.700
  • ஆய்வாளர்கள் & மொழி ஆர்வலர்கள் ரூ.600
  • முதுகலை மாணவர்கள் ரூ.500
  • கருத்தரங்கப் பங்கேற்பாளர்கள் ரூ.200 (சான்றிதழ் வழங்கப்படும்)
கருத்தரங்கப் புரவலர்கள்

மாண்புமிகு நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ்
முன்னாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் தலைவர்,
சி.டி.டி. கல்வி அறக்கட்டளை.

திரு.இல.பழமலை (இ.ஆ.ப-ஓய்வு)
நிர்வாக அறங்காவலர் மற்றும் தாளாளர்,
சி.டி.டி. கல்வி அறக்கட்டளை.

கருத்தரங்க நெறியாளர்

முனைவர் எஸ்.ஸ்ரீதேவி
முதல்வர், சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி.

கருத்தரங்க ஆலோசனைக் குழு

முனைவர் பொ. ஜீ. குயின்சி ஆஷா தாஸ்
துணைமுதல்வர்,
சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி.

முனைவர் க. பிரீதா
மொழித்துறைத் தலைவர்,
சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி.

மதிப்புறு முனைவர் பா.தனேசு
நிறுவனர், உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்,
துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பேரா., மலேசியா.

திரு. கு.மகாவீரபிரசாத்
கெளரவச் செயலாளர், உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்,
துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பேரா., மலேசியா.

திரு. சுந்தரலிங்கம் சந்திரகுமார்
முதுநிலை விரிவுரையாளர், நுண்கலைத்துறை, கலைகலாச்சார பீடம், கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை.

முனைவர் ம.பிரகாஷ்
சுடர்மணி பதிப்பகம்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

முனைவர் ச.வேணுகோபால்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
ரங்கம்பாளையம், ஈரோடு.

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்

முனைவர் அ.விமலாராணி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி.

தொடர்பு எண்: 98846 29629

கருத்தரங்க ஒருங்கிணைப்புக் குழு

முனைவர் ஜ. வள்ளி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி.

முனைவர் தோ. எழிலரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி.

முனைவர் பா. அனிதா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி.

முனைவர் அ.கஸ்தூரி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி.

அனைவரும் வருக!